×

திரேஸ்புரம் நாட்டுப்படகு துறைமுகத்தில் இருந்து படகில் கடலுக்குச் சென்ற மீனவர் நீரில் மூழ்கி பலி

தூத்துக்குடி: திரேஸ்புரம் நாட்டுப்படகு துறைமுகத்தில் இருந்து படகில் கடலுக்குச் சென்ற மீனவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். படகில் சங்கு குளிக்கச் சென்ற மீனவர் கெபிஸ்டன் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்தார் இது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திரேஸ்புரம் நாட்டுப்படகு துறைமுகத்தில் இருந்து படகில் கடலுக்குச் சென்ற மீனவர் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Threspuram ,Threspuram ferry ,Dinakaran ,
× RELATED ஒளிமயமான வாழ்விற்கு இந்த நாமம்!